சென்னை: குடும்ப ஆட்சியை எதிர்ப்போருக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுக்க கூடாது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழக மக்கள் தாங்கள் விரும்பாத ஒரு குடும்ப ஆட்சி அமைவதை பொறுத்துக் கொள்ள முடியாமல், அதற்கு துணை போகும் தங்கள் தொகுதி சட்டசபை உறுப்பினர்களுக்கு தங்களது மன உணர்வுகளை தெரிவிக்கும் வகையில், யாருக்கும் எந்திவத இடையூறும் இல்லாமல் தங்களது கண்டனத்தை அமைதியான முறையில் தமிழ்நாடு முழுவதும் தெரிவித்து வருகிறார்கள். வாக்களித்த மக்களுக்கு தங்களது வேதனை குரலை வெளிப்படுத்துவதற்கு இதை தவிர வேறு வழி தெரியவில்லை.
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/o-panneerselvam-requested-police-stop-action-against-anti-sasikala-274403.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/o-panneerselvam-requested-police-stop-action-against-anti-sasikala-274403.html
0 Response to குடும்ப ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்க கூடாது.. போலீசாருக்கு ஓ.பி.எஸ் கோரிக்கை
Post a Comment