சென்னை: பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக, அதிமுக பொதுச்செயலர் சசிகலா அவரது அண்ணி இளவரசி இருவரும் ஒரே காரில் சென்று கொண்டுள்ளார்கள். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவுக்கு சரணடைய கால அவகாசம் தர முடியாது என்று சுப்ரீம் கோர்ட் இன்று கூறிவிட்ட நிலையில், சசிகலா போயஸ் இல்லத்திலிருந்து பெங்களூர் நீதிமன்றம் நோக்கி இன்று காலை 11.45 மணியளவில் காரில் புறப்பட்டார்.
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-ilavarasi-both-are-travel-a-same-car-bengaluru-274158.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-ilavarasi-both-are-travel-a-same-car-bengaluru-274158.html
0 Response to பெங்களூரை நெருங்கியது சசிகலா கார்.. பரப்பன அக்ரஹாரா பறந்து வந்த நடராஜன், தம்பிதுரை
Post a Comment