ஜெயலலிதாவை கொன்றது சசிகலா மற்றும் அவரது குடும்பம் தான் என்பதில மக்கள் தெளிவாக உள்ளனர் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவை கொன்றது சசிகலா மற்றும் அவரது குடும்பம் தான் என்பதில மக்கள் தெளிவாக உள்ளனர் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். ஜெயலலிதா மரணம் உண்மையானதா? மர்மானதா? அதன் பின்னால் என்ன இருக்கிறது என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மகளிர் அணி சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜெயலலிதாவை கொன்றது யார் என மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். அப்போது பேசிய ஸ்டாலின் சசிகலா தலைமையில் உள்ள பினாமி ஆட்சி ஒழிய வேண்டும் என்றும் என்றார். அவர் மேலும் பேசியதாவது,
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/people-are-very-clear-that-sasikala-her-family-only-killed-276325.html
சென்னை: ஜெயலலிதாவை கொன்றது சசிகலா மற்றும் அவரது குடும்பம் தான் என்பதில மக்கள் தெளிவாக உள்ளனர் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். ஜெயலலிதா மரணம் உண்மையானதா? மர்மானதா? அதன் பின்னால் என்ன இருக்கிறது என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மகளிர் அணி சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜெயலலிதாவை கொன்றது யார் என மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். அப்போது பேசிய ஸ்டாலின் சசிகலா தலைமையில் உள்ள பினாமி ஆட்சி ஒழிய வேண்டும் என்றும் என்றார். அவர் மேலும் பேசியதாவது,
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/people-are-very-clear-that-sasikala-her-family-only-killed-276325.html
0 Response to ஜெ.வை கொன்றது சசி கும்பல்தான் என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்: ஸ்டாலின் பரபர பேச்சு
Post a Comment