ஒரு ஊருக்குக் கூட சசி குரூப் எம்.எல்.ஏக்களால் நிம்மதியாகப் போக முடியவில்லை.. ராமராஜன்

விழுப்புரம்: சசிகலா குரூப்பைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களால் எங்குமே நிம்மதியாகப் போக முடியவில்லை. அந்த அளவுக்கு மக்கள் எதிர்ப்பு உள்ளது என்று நடிகர் ராமராஜன் கூறியுள்ளார். விழுப்புரம் பழைய பஸ் நிலையப் பகுதியில் ஓ.பி.எஸ். அதிமுக சார்பில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் ராமராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நடிகர் ராமராஜன் பேசும்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ராமராஜன் பேச்சிலிருந்து:
பல குழப்பங்கள்
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/ramarajan-seeks-judicial-probe-into-jayalalitha-s-death/slider-pf225444-276319.html

0 Response to ஒரு ஊருக்குக் கூட சசி குரூப் எம்.எல்.ஏக்களால் நிம்மதியாகப் போக முடியவில்லை.. ராமராஜன்

Post a Comment

Recent Posts