மழை எதிரொலி.. சென்ட்ரல், எழும்பூரில் இருந்து புறப்படும் 57 ரயில்களின் நேரம் மாற்றம்

சென்னை: சென்ட்ரல், எழும்பூரில் 57 ரயில்கள் புறப்படும் நேரத்தில் மாற்றம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. எழும்பூருக்கு வந்தடையும் 25 ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன என்றும் ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. நாளை முதல் ரயில்களின் புதிய அட்டவணைப்படி இயக்கப்பட உள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து மதுரைக்கு புதிதாக ஏசி சூப்பர் பாஸ்ட் ரயில் இயக்கப்படும் என்றும் அட்டவணையில் இடம் பெற்றுள்ளது.நெல்லை, செங்கோட்டைக்கு ரயில்கள்

More at: https://tamil.oneindia.com/news/tamilnadu/change-train-timings-be-effective-from-tomorrow-300262.html

0 Response to மழை எதிரொலி.. சென்ட்ரல், எழும்பூரில் இருந்து புறப்படும் 57 ரயில்களின் நேரம் மாற்றம்

Post a Comment

Recent Posts