திருவாரூர் மற்றும் தஞ்சையில் கனமழை!

MGR பேருந்து நிலையமாக மாறிய மாட்டுத் தாவணி பேருந்து நிலையம்!
வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
மேலும் படிக்க

0 Response to திருவாரூர் மற்றும் தஞ்சையில் கனமழை!

Post a Comment

Recent Posts