இரட்டை இலை வழக்கு: தேர்தல் ஆணையத்தில் இன்று விசாரணை - சின்னம் யாருக்கு?

சென்னை: இரட்டை இலை சின்னம் வழக்கு விவகாரம் தொடர்பான வழக்கு இன்று தேர்தல் ஆணையத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. சின்னம் யாருக்கு என்று இன்று தீர்ப்பு கிடைக்குமா? அல்லது மீண்டும் ஒத்திவைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தேர்தல் ஆணையத்தினால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்திற்கு ஓபிஎஸ்,ஈபிஎஸ் அணியினர் ஒன்றாக இணைந்து தற்போது உரிமை கோருகிறார்கள். இதேபோல் டி.டி.வி.தினகரன் தலைமையில் செயல்படும் அணியினரும் உரிமை கோருகிறார்கள்.
தலைமை தேர்தல் ஆணையம் இரட்டை இலை விவகாரத்தில் இன்று ஒருவேளை இறுதி முடிவு எடுத்தால், அதனால் பாதிக்கப்படும் எந்த அமைப்பும் நீதிமன்றத்துக்குப் போகவே வாய்ப்பு அதிகமுள்ளது. அதேநேரம் இன்று தேர்தல் ஆணையம் ஒரு முடிவெடுக்குமா என்பதும் எதிர்பார்ப்புக்கும் கேள்விக்கும் உரியதாகியிருக்கிறது.
தீர்ப்பு யாருக்கு

0 Response to இரட்டை இலை வழக்கு: தேர்தல் ஆணையத்தில் இன்று விசாரணை - சின்னம் யாருக்கு?

Post a Comment

Recent Posts