வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.. கனமழை பெய்யும்.. சென்னை வானிலை மையம்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வடகடலோர மாவட்டங்களில் பலத்த பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 2 நாட்களகா வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், கடலூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பருவமழை தீவிரம்

மன்னார் வளைகுடாவில் நீடிப்பு

மாலையில் மழை பெய்யும்
Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/tamil-nadu-north-coastal-districts-will-get-very-heavy-rain-next-24-hours/articlecontent-pf270700-300222.html

0 Response to வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.. கனமழை பெய்யும்.. சென்னை வானிலை மையம்

Post a Comment

Recent Posts