எலிக்கறி தின்று விவசாயிகள் போராட்டம்- திருச்சியில் பரபரப்பு!

திருச்சியில் நடைபெற்ற குறைதீர்ப்புக் கூட்டத்தில் விவசாயிகள் எலிக்கறி தின்று போராட்டம் நடத்தினர். விவசாயிகளின் இந்த போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.


Farmers protest in Trichy: eats rat meat!

திருச்சி : திருச்சியில் குறைதீர்ப்புக் கூட்டத்தில் விவசாயிகள் எலிக்கறி தின்று போராட்டம் நடத்தினர். விவசாயிகளின் இந்த போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கக்கோரியும் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக்கோரியும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/farmers-protest-trichy-eats-rat-meat-270806.html

0 Response to எலிக்கறி தின்று விவசாயிகள் போராட்டம்- திருச்சியில் பரபரப்பு!

Post a Comment

Recent Posts