கொழும்பு: தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடே நடத்தவில்லை என இலங்கை கடற்படை அப்பட்டமாக பொய்யை கூறியுள்ளது. தமிழக மீனவர்கள் மீது நேற்று இரவு இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து கண்மூடித்தனமாக இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் பிரிட்ஜோ என்ற இளைஞர் உயிரிழந்தார்.
Read more at: http://tamil.oneindia.com/news/srilanka/srilankan-coastal-forcerefused-shoot-on-tamil-fisher-man-276119.html
Read more at: http://tamil.oneindia.com/news/srilanka/srilankan-coastal-forcerefused-shoot-on-tamil-fisher-man-276119.html
0 Response to தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவில்லையாம் - சிங்கள கடற்படையின் அபாண்ட பொய்!
Post a Comment