ஆர்கே நகரில் வென்று தமது முதல்வர் பதவியை தினகரன் பறித்தால் 7 எம்.எல்.ஏக்களுடன் ஓபிஎஸ் அணியில் கை கோர்க்க தயாராகிவிட்டாராம் எடப்பாடி பழனிச்சாமி.
சென்னை: ஆர்கே நகர் தொகுதியில் பணம், தங்கநகைகளை வாரி இறைத்துக் கொண்டிருக்கும் தினகரன் வெற்றி பெற்று முதல்வர் பதவியை பறித்தால் 7 எம்.எல்.ஏக்கள் சகிதம் மத்திய அரசின் ஆசியுடன் ஓபிஎஸ் அணியுடன் கைகோர்த்து தக்க பாடம் புகட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வியூகம் வகுத்து காத்திருக்கிறது என்கின்றன கோட்டை வட்டாரங்கள். ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தல் பணிகளின் தொடக்கத்தில் தினகரன் வெல்லவே முடியாது என்கிற நிலைதான் இருந்தது. ஆனால் பணம் மற்றும் தங்க நகைகளை தினகரன் தரப்பு வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது.
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/edappadi-palanisamy-ready-revolt-against-ttv-dinakaran/slider-pf231299-279087.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/edappadi-palanisamy-ready-revolt-against-ttv-dinakaran/slider-pf231299-279087.html
0 Response to முதல்வர் பதவியை தினகரன் பறித்தால்.... வரிந்து கட்டிக் காத்திருக்கும் எடப்பாடி + 7 எம்.எல்.ஏக்கள்!
Post a Comment